ரஷ்யா உக்ரேன் மீது கடும்தாக்குதல்

ரஷ்யா உக்ரேன் மீது கடும்தாக்குதல்
Spread the love

ரஷ்யா உக்ரேன் மீது கடும்தாக்குதல்

ரஷ்யா உக்ரேன் மீது கடும்தாக்குதல் ,ரஷ்யா உக்கிரமீது கடும் தாக்குதலை கடந்த இரவு நடத்தியுள்ளது.

திடீரென யூக்ரேன் உள் கட்டமைப்புகளை இலக்கவைத்து ரஷ்யா ராணுவம் நடத்திய தாக்குதலில், 15 மக்கள் காயம் அடைந்த பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான ஏவுகணை தாக்குதல்

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து, ரஷ்யா படைகள் இது போன்ற தற்கொலை விமானங்களையும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தினர்.

இதே பல வீடுகள் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து எரிந்து காணப்படுகிறது.

அங்கு தரித்திருந்த வாகனங்கள் என்பனவும் தீயில் பற்றி எரிந்து சேதமாகி உள்ள காட்சிகள் காணப்படுகின்றன.

ரஷ்யாவில் எல்லையோரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற நிலையில் .மக்கள் உயிர் அச்சுதலின் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து நகர்ந்து வருகின்றனர் .

யுக்கிரன் ரஷ்யா போர்

இரண்டு வருடங்கள் கடந்து நீடிக்கும் யுக்கிரன் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தில். தொடர்ந்தும் முக்கிய பல பகுதிகள் மின்சாரம் இன்றி தவித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.