யாழில் ஒருவர் வெட்டி கொலை
யாழில் ஒருவர் வெட்டி கொலை ,யாழில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் நிலையத்தில்
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் நிலையத்தில் கையெழுத்து வைத்திட செல்ல வேண்டிய நிலையில் குறித்த நபர் இருந்துள்ளார் .
அவரை கள்ளியங்காட்டு வீதியில் இடைமறித்த இருவர் அவர் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
வாள்வெட்டு தம்மீது நடத்தப்படுவதை
வாள்வெட்டு தம்மீது நடத்தப்படுவதை கண்ணுற்ற அவர் அதில் இருந்து தப்பிக்க மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியை தேடி ஓடியுள்ளார் .
அப்பொழுது அந்த பகுதியில் தயார் நிலையில் இருந்த இருவர் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் அவர் அந்த இடத்தில் பலியானார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யாழ்ப்பாண நீதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டு சடலத்தை மரண பரிசோதனைக்கு உள்ளாக்கும் படி உத்தரவிட்டார் .
வெள்ளத்தால் மக்கள் தத்தளிக்க இவ்விதமான வன்முறை சமபவம் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- தெல்லிப்பளை மருத்துவமனையை உயர்த்த போறாங்களாம் யட்டி அமைச்சர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது








