யாழில் ஒருவர் வெட்டி கொலை
யாழில் ஒருவர் வெட்டி கொலை ,யாழில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் நிலையத்தில்
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் நிலையத்தில் கையெழுத்து வைத்திட செல்ல வேண்டிய நிலையில் குறித்த நபர் இருந்துள்ளார் .
அவரை கள்ளியங்காட்டு வீதியில் இடைமறித்த இருவர் அவர் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
வாள்வெட்டு தம்மீது நடத்தப்படுவதை
வாள்வெட்டு தம்மீது நடத்தப்படுவதை கண்ணுற்ற அவர் அதில் இருந்து தப்பிக்க மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியை தேடி ஓடியுள்ளார் .
அப்பொழுது அந்த பகுதியில் தயார் நிலையில் இருந்த இருவர் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் அவர் அந்த இடத்தில் பலியானார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யாழ்ப்பாண நீதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டு சடலத்தை மரண பரிசோதனைக்கு உள்ளாக்கும் படி உத்தரவிட்டார் .
வெள்ளத்தால் மக்கள் தத்தளிக்க இவ்விதமான வன்முறை சமபவம் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை








