முருகானந்தா பாடசலைக்கு நீர் தங்கி அமைத்து கொடுத்த லண்டன் பெண் photo in
கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை கிராமத்தில் உள்ள
கிளி ,முருகானந்தா ஆரம்ப பாடசலைக்கு நீர் தங்கி ஒன்று அமைக்க பட்டுள்ளது .
குறித்த பாடசாலையில் நீர் வளங்கள் சிக்கல் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு வந்த நிலையில் ,அதன் ஊர் சார்ந்தவர்களிடம் உதவிகள் கோரப்பட்டன
அவ்விதம் லண்டனில் வசித்து வரும் முரசுமோட்டையை பூர்வீகமாக கொண்ட செல்லத்துரை செல்வி (பிள்ளை )அவர்கள் தனது நேரடி நிதி உதவியின் கீழ் இந்த நீர் தாங்கியை அமைத்து கொடுதிட முன்வந்தார் .
முருகானந்தா பாடசலைக்கு நீர் தங்கி அமைத்து கொடுத்த லண்டன் பெண் photo in
அதனடிப்படையில் அவரால் அவர்களுக்கு வழங்க பட்ட நிதிக்கு அமைய தற்போது நீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது .
இந்த நிகழ்வு கிராமசேவகர்,மக்கள் .அந்த ,சமூக விரும்பிகள் ,பாடசாலை ஆசிரியர்களினால் ,ஒத்துழைப்பு வழங்கியவர் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
நாடு விட்டு பறந்தாலும் ,ஊர் நினைவு சுமந்து அந்த ஊருக்கு நற்பணி ஆற்றிய இவரை ,நிர்வாகம் மற்றும் ஊர்மக்கள் சிரம் தாழ்த்தி நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர் .தொடரட்டும் பணிகள் ,வெல்லட்டும் தமிழ் .நாம் தமிழர் .





உங்களை எதிரி இணையமும் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறது

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது
- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
- குற்றவாளிக்கு மரண தண்டனை
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
















