மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Spread the love

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

இலங்கையில் பொதுவில் முதல் காலி வரையிலான கடல் பகுதியில் புயல் வீசுவதால் மீனவர் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

இந்த புயலானாது மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், இதனால் கடலில் கொந்தளிப்பு காணப்படலாம் என தெரிவிக்க படுகிறது.

கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *