மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை

மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை
Spread the love

மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை

இலங்கை மலையகம் நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இதுவரை மூவர் பலியாகியுள்ளனர்.

மேலும் சிலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது .

காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

மழை அதனால் ஏற்பட்ட மண்சரிவு வெள்ளத்தில் சிக்கிய இந்தஅனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்ப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.

    Leave a Reply