கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை

கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் கடும் புயல் மற்றும் மழை பொழிந்த வண்ணம் உள்ளது .

வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக ,இந்த சீரற்ற காலநிலை தொடர்கிறது .

இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி வேண்ட படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

இலங்கையில் பொதுவில் முதல் காலி வரையிலான கடல் பகுதியில் புயல் வீசுவதால் மீனவர் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

இந்த புயலானாது மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், இதனால் கடலில் கொந்தளிப்பு காணப்படலாம் என தெரிவிக்க படுகிறது.

கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது.