மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
Spread the love

மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா ,தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்ய 12 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக் குழு நியமனம்

மாகாண சபை தேர்தல்

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பான விதிகளைத் தவிர்த்து, தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (05) பாராளுமன்றத்தில் இந்த நியமனத்தை அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

மாகாண சபை தேர்தல் சட்டங்களைத் தவிர்த்து, தற்போதுள்ள தேர்தல் சட்டக் கட்டமைப்பை விரிவாக மறுஆய்வு செய்தல், அதன் கண்டுபிடிப்புகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், மற்றும் தேர்தல் முறைமையில்

வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்தல் ஆகிய பணிகள் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரத்ன இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி உபாலி பன்னிலகே, முனீர் முலஃபர், சட்டத்தரணி சுனில் வதகல, ரவி கருணாநாயக்க, ஜே.சி. அலவத்துவல, ஹர்ஷன ராஜகருணா, கதிரவேலு

சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயகொடி, சட்டத்தரணி சந்தில்வகன், மைதீஸ்வரம, மைதிஸ்வர ஜயசிங்க ஆகியோர் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஹெட்டியாராச்சி