மலேசியாவில் இலங்கைத் தம்பதி பலி
மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் சிறுவர்கள் விளையாடும் பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, குடிபோதையில் வாகனம் செலுத்தி வந்த ஒருவர், அவர்கள் மீது வாகனத்தில் மோதியுள்ளார்.
இந்த விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தை உயிர்த்தப்பியது. அவர்களது குடியிருப்புக்கு அருகிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
33 மற்றும் 35 வயதுடைய தம்பதியினர் மலேசியாவில் மென்பொறியியலாளர்களாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிற
- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை
- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை
- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்
- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை
- மகிந்த மகன் யோஷிதா கைது
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
















