மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை
மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை ,மருத்துவத் துறை ஊழல்களை அம்பலப்படுத்திய மகரகம புற்று நோய் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஜெயக்குமாருக்கு ,நடவடிக்கை எடுக்கத் கோரி
யாழ் போதனா வைத்தியசாலையில் கையொப்பம் கோரும் மருத்துவ மாபியா சத்தியமூர்த்தி .
தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் மருத்துவர் சத்தியமூர்த்தி ,தனது நிர்வாகம் மற்றும் தனக்கு எதிராக செய்லபடுகின்ற அல்லது கருத்து வைக்கின்ற மருத்துவர்களுக்கு எதிராக அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறார் .
அவ்வாறன காலப்பகுதியில் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவர் ஜெய்குமாருக்கு எதிராக சக மருத்துவரைகளை ஒருவாறு மிரட்டி அல்லது ,அதிகாரத்தை பயன் படுத்தி அவருக்கு எதிராக கையொப்பம் வாங்கி வருகிறார் .
இது சத்தியமூர்த்தியின் மிக கிழ்நிலையிலானசெயல்பாடாக பார்க்க படுகிறது .
இதே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பல நோயாளர்கள் தவறான சிகிச்சை காரணமாக இறந்தனர்.
அவ்வாறான விடயங்களுக்கு எதுவித விசாரணைகளோ அல்லது நடவடிக்கையையோ எடுக்க மறுத்து வரும் ,மருத்துவ மாபியா தலைவர் சத்தியமூர்த்தியின் இந்த செயல்பாடு ,இவர்கள் மருத்துவ மாபியாக்கள் தான் என்பதை கோடிட்டு காண்பிக்கிறது .
இதோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிய கடிதம் .

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது








