மன்னாரில் துப்பாக்கி சூடு இருவர் பலி
மன்னாரில் துப்பாக்கி சூடு இருவர் பலி,மன்னார் நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர் .மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் .
மன்னார் நீதிமன்றம் முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுதே இருவர் பலியாகியும் சிலர் காயமடைந்துள்ளனர்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்








