பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தான நாட்டில் பெண்கள் நடத்தி வரும் ,
சிகை அலங்கரிப்பு ,மொடல் நிலையங்கள் நடத்திட ,
தாலிபான்கள் காபூலில் தடை விதித்துள்ளனர் .
இவர்களின் இந்த தடை உத்தரவினால் ,இதனை வாழ்வாதாரமாக ,
கொண்டு வசித்து வந்த பெண்கள், பாதிக்க பட்டுள்ளனர் .
பாடசாலைகள் செல்ல தடை விதித்த தலிபான்கள் ,
பின்னர் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற தடை விதித்தது .
அதனை தொடர்ந்து தற்போது ,இதற்கும் தடை விதித்துள்ளது .
மேலும் என்ன என்ன தடைகளை ,வரும் காலத்தில் ,
விதிக்க போகிறார்களோ என எண்ணி ,பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது







