பிரான்ஸ் போர்க்கப்பல் கொழும்பில் தரிப்பு
பிரான்ஸ் போர்க்கப்பல் கொழும்பில் தரிப்பு ,இலங்கை பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் கடல் சார் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்த இந்த கப்பல் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
58 மாலுமிகள் உடன் வருகை தந்துள்ள இந்த கப்பல் இலங்கை மற்றும் பிரான்சுக்கு இடையிலான பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபடும் எனவும் ,கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும் பேசப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்துநிற்கும் , இந்த கப்பல் அதன் பின்னர் அங்கிருந்து தனது நாடு நோக்கி பயணமாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்வழிப் பயணங்களை ஆராய்வதற்கும் கடல் வழியாக இந்த கப்பல்கள் வருகின்ற பொழுது ,எவ்விதமான இடங்களை சந்திக்கின்றன என்பது தொடர்பாக ஆராயும் .
இவ்விதமான கடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கையில் அந்தந்த நாட்டு கடற்படை ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு

- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது

- tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை









