பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம்
பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம் ,பாலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ஆய்தாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இஸ்திரேலியா பலியானார் .
இதனை அடுத்து ஆயுதங்கள் கவச வண்டிகளில் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் அங்கு தேடுதலை நடத்தி வருகிறது.
தேர்தலின் பொழுதே அங்கிருந்த மக்கள் வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
பல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்தும் தமது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் யூத படைகளின் இந்த வெறி ஆட்ட செயலுக்கு, அந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்ட வருகின்ற பொழுதும் ,அவர்களை எதுவும் செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறார்கள்.
ஈரான் துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்த பொழுதும், இஸ்ரேல் நடத்தும் இந்த இன வரி தாக்குதலை தடுத்து நிறுத்த இயலவில்லை.
எங்களை எவராலும் எதுவும் செய்து விட முடியாது என்ற மமதையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதும்,
அதனூடாக அதனுடைய உளவுத்துறை மொசாட் செயலாற்றி வருவதுமே இந்த, இஸ்ரேல் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான இன அழிப்பு தாக்குதலுக்கு காரணமாகும்.
யூத படைகளை எவராலும் எங்கிருந்தும் அடக்க முடியாது என்பதுதான் ,அந்த நாட்டினுடையதும் மொசாட்டினைடையதும் முதுகெலும்பாக உள்ளதை ,தொடரும் இந்த இன அழிப்பு நடவடிக்கையின் விடையங்கள் எடுத்துக்காட்டுகிறது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்

- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி









