பச்சைமிளகாய் விலை அதிகரிப்பு
பச்சைமிளகாய் விலை அதிகரிப்பு,பச்சை மிளகாய் கிலோ 1000 ரூபாய்க்கு மேலாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை பொழிந்து வருவதால் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளதால் சந்தையில் பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென பச்சை மிளகாய் விலை அதிகரித்தது அடுத்து மக்கள் சொல்லு நான் துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.
காலநிலைக்கு ஏற்ப தமது பயிர்களை பயிரிட மறுப்பதே இந்த விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளதாக தெரிவிககப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இலங்கையில் பருவகால மழை பொழிந்து வருவதும் இவ்வாறான விலைகள் அதிகரித்துச் செல்வதையும் கருத்தில் எடுக்காது விவசாயிகள் உள்ளதை இந்த விலையேற்றத்தை காரணமாக உள்ளது.
திடீரென பச்சைமிளகாய் மிளகு அதிகரிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் இதற்கு மாற்றீடாக ஏதாவது செய்ய வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது









