நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது
நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது ,இரு நண்பனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த கோபத்தில் தனது நண்பனுடைய காலை வெட்டிய நண்பன் கைது செய்யப்பட்டுள்ளார் .
இருவருக்கு இடையில் இடம்பெற்ற கடும் முறுகல் நிலை மற்றும் வாக்குவாதத்தை எடுத்தேன் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நண்பர் இவரது காலை வெட்டியுள்ளார்.
பாணந்துறையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி வெட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் உரிய முறை விசாரணைகளை எடுத்து வருவதுடன் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து செல்வதற்கு காரணம் போலீசார் உடைய கண் துடைப்பு நிகழ்வுதான் காரணம் என மக்கள் மன்றம் தற்போது குற்றம் சுமத்தி வருகிறது.













