நபர் மீது கத்தி குத்து
நபர் மீது கத்தி குத்து ,பகரகம பொது சந்தை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
மகர கம பொது சந்தைக்கு முன்பாக ,பயணித்துக் கொண்டிருந்த அந்த நபரை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர் .
கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவர் கைது
அவ்வாறு கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவரை ,கைது செய்த பொழுது அவரிடம் ,போத வஸ்துகளுக்கான பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போதை தகராரினால் இந்த கத்தி குத்து இடம்பெற்று இருக்கலாம் என நம்ப படுகிறது .
கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்கானவர் ,களுபோவாவில மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான காத்திக்குத்து சம்பவங்கள் அதிகரித்துச் செல்லப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
அதிகரித்து செல்லும் போதை வஸ்து விற்பனை
மக்களை மிரட்டுகின்ற ஒரு நோக்குடனும் அடக்கி ஆளுகின்ற ஒரு நோக்குடனும் இவ்வாறான வன்முறை கும்பல்களும் தாக்குதலை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து செல்லும் போதை வஸ்து விற்பனை காரணமாக மக்கள் மிகப்பெரும் சொல்லென்னா துயரை சாதித்து வருகின்றனர் .
அதன் ஊடாகவே தற்பொழுது இவ்வாறான வன்முறை சமூக விரோத செயல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதிக்கு வீதி போலீசார் நிலை நிறுத்தப்பட்டுள்ள பொழுதும் ,இவ்வாறான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் கத்திக் குத்து சம்பவங்கள் கடத்தல்கள் படுகொலைகள் என்னென்ன இலங்கையில் அதிகரித்து செல்கின்றது .
மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
சாதாரண மக்கள் முதல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வரை ,பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை










