துருக்கியில் திடீர் நில நடுக்கம்
துருக்கியில் திடீர் நில நடுக்கம் ,துருக்கியில் திடீர் நிலநடுக்க மேற்பட்டுள்ளதாக துருக்கி செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணித்தியாலத்தில் துருக்கியின் அங்காரா பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.
இன்று இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு 5.2காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் கடந்த வருடம் இடம்பெற்ற நில அதிர்வில் சிக்கி. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி பலர் காயமடைந்தும் இருந்தனர்.
கட்டட இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருந்த பல சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் இப்பொழுது நெஞ்சை உலுக்குகிறது.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது துருக்கியில் இடம்பெற்றுள்ள இந்த நிலச்சரிவு பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நில அதிர்வெண் எண்ணிக்கை என்பது சுட்டென் புள்ளி என்பது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படுகிறது.
இந்த செய்தி பதியப்படும் வரை துருக்கி அங்காரப் பகுதியில் இடம்பெற்ற, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட, முழுமையான பாதிப்பு இதுவரை தெரிய வரவில்லை.
வரும் மணித்தியாலங்களில் இந்த இழப்பு தெரிய வரும் எனவும் ,அவை உலகை மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் இலங்கை மக்களுக்கும் துருக்கியில் பாதிக்கப்பட்டனரா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு









