ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Spread the love

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஆதரவாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வீடியோ

இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி இந்த ஆண்டில் இதுவரை 1654-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு …
டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.

டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.

டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது. டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.குழந்தைகள் தனியுரிமை தொடர்பான மிகப்பெரிய தீர்வு …
கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை

கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை

கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது சில இடங்களில் மழை மருந்து …
மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை

மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை

மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கைபற்றாக்குறைக்கு மத்தியில் புற்றுநோய் மருந்து ரூ. 25,000-க்கும் மேல் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான …
அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல் அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல் ஈரானியத் தலைமையைக் …
துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி துனிசியக் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் குறைந்தது …