கோடி பணம் கொள்ளை அடித்து பதுக்கிய அனுரா
கோடி பணம் கொள்ளை அடித்து பதுக்கிய அனுரா அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பேரிடர் வெள்ளத்திற்கு
பேரிடர் வெள்ளத்திற்கு உலக நாடுகளினால் வழங்க பட்ட நிதியில் மாவட்டம் ஒன்றுக்கு கிட்ட தட்ட 3200 மில்லியன் இலங்கை ரூபாய்கள் காணப்படுகிறது .
இதுவரை கிடைக்க பெற்றதாக கூறிய இந்த பணத்தை அனுரா அரசு பாதிக்க பட்ட மக்களிற்கு வழங்கவில்லை .
அந்த மொத்த பணத்தை ஒதுக்கியுள்ளது .
லஞ்ச ஊழல் ஒழிக்க வந்ததாக கூறும் அனுரா அரசு
லஞ்ச ஊழல் ஒழிக்க வந்ததாக கூறும் அனுரா அரசு தற்போது ,தாமே மிக பெரும் கொள்ளையர்கள் என்பதை ஒதுக்கிய நிதி மோசடியில் இருந்து தெரிய வருகிறது .
மேற்படி நிதி ஒதுக்க பட்ட பொழுதும் அதற்கு என்ன ஆனது என் கேள்வி கேட்டால் அரசிடம் ,அதன் எம்பிகளிடம் ,அமைச்சர்களிடம் பதில் சொல்ல மறுத்து குறித்த கும்பல் ஓடி பதுங்கி வருகிறது .
இலங்கையின் எட்டாவது பணக்காரன் ஜனாதிபதியாக நாட்டை ஆட்சி செய்தால் வியாபாரம் செய்வாரா மக்கள் சேவை செய்வாரா என்பதை இதன் ஊடக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரானிய விமான நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்








