கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள்

கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள்
Spread the love

கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள்

கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள் வருகை மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கிண்ண கோப்பை

இலங்கை கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கிண்ண கோப்பை போட்டியை கண்டு கழிக்க இந்த கிரிக்கட் நலன் விரும்பிகள் வந்திறங்கினார் .

இந்த விமான பயன்கள் ஊடாக இலங்கை அதிக அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளதாக தெரிய வருகிறது .

இந்தியா பாக்கிஸ்தான் மட்டை பந்து

இந்தியா பாக்கிஸ்தான் மட்டை பந்து ரசிகர்கள் இலங்கை சென்று தமது நட்டு அணிக்கு ஆதரவை வழங்கி இருந்தனர் .

இது மிக பெரும் வரலாற்று சாதனை நிகழ்வாக ஆளும் கையாலாகாத அனுரா அரசு பரப்புரை செய்கின்றமை குறிப்பிட தக்கது .