கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா
கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா ,சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பணிப்பாளர் ஐயா அர்ச்சனா ராமநாதன் அவர்கள் இந்த நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்படுகிறார்.
இவர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் பொழுது இவர் கைது செய்யப்படுவாரா என்கின்ற பதட்டம் பரபரப்பு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மருத்துவமனைகளில் இடம்பெறுகின்ற மாபியா ஊழல் தொடர்பாக அவர் பர பரப்பாக வெளியீடு செய்திருந்தார் .
அதனை அடுத்து இந்த நீதிமன்றத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட கூடும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகின்ற வேளையிலேயே மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் காணப்படுகின்றது.
தேர்தலில் பல போட்டி இடம்பெறுகின்ற இந்த காலப்பகுதியில் இவர் மீது வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் சத்தியமூர்த்தி அவர்களால் ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.
அந்த வழக்கிலே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்கின்ற நிலையில் இவர் மீது இந்த நீதிமன்றம் விசாரணையில் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டால் சிறையில் அடைக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில் மக்கள் அவருக்கு ஆதரவாக போராடுகின்ற பொழுது ,ரணில் விக்ரமசிங்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆக மொத்தம் இன்று நீதிமன்றில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் அல்லது குற்றச்சாட்டுகளின் இவர் விடுதலை செய்யப்படுவாரா என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக இடம்பெற்று வருகின்றது .
மக்கள் மத்தியில் ஒரு வித நீதிமன்றத்தின் முன்பாக மக்கள் திரண்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை








