கேரளா நிலச்சரிவு 122பேர் பலி

கேரளா நிலச்சரிவு 122பேர் பலி
Spread the love

கேரளா நிலச்சரிவு 122பேர் பலி

கேரளா நிலச்சரிவு 122பேர் பலி யாகியும் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 400 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி பல வீடுகள் கார்கள் என்பன சில மனிதர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

வீதிகள் மற்றும் வீடுகளின் முற்றங்கள் என்பது மிகப்பெரும் வெடிப்புகள் காணப்படுகின்றன.

இரண்டாக பிளந்து காணப்படுவதால் அந்த வெடிப்புகளை பார்க்கின்ற பொழுது ,மக்களுக்கு மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலச்சரிப்பானது கேரளா மக்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியையும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது .

இவ்வாறு முதல் நிலைச்செயர்ப்பு ஏற்பட்டால் தங்களது நிலைமை என்னவென்பது தொடர்பாக மக்கள் தற்பொழுது பேசிக் கொள்ளுங்கள்.

வீதிகளில் கண்ணீருடன் இருக்கின்ற காட்சிகளை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தமது உடனடி அவசரகட்ட உதவிகளை செய்வதற்கு தயாராகி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலச்சரிவில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.