கேரளா நிலச்சரிவு 122பேர் பலி
கேரளா நிலச்சரிவு 122பேர் பலி யாகியும் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றனர்.
அதிகம் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 400 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி பல வீடுகள் கார்கள் என்பன சில மனிதர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
வீதிகள் மற்றும் வீடுகளின் முற்றங்கள் என்பது மிகப்பெரும் வெடிப்புகள் காணப்படுகின்றன.
இரண்டாக பிளந்து காணப்படுவதால் அந்த வெடிப்புகளை பார்க்கின்ற பொழுது ,மக்களுக்கு மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நிலச்சரிப்பானது கேரளா மக்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியையும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது .
இவ்வாறு முதல் நிலைச்செயர்ப்பு ஏற்பட்டால் தங்களது நிலைமை என்னவென்பது தொடர்பாக மக்கள் தற்பொழுது பேசிக் கொள்ளுங்கள்.
வீதிகளில் கண்ணீருடன் இருக்கின்ற காட்சிகளை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தமது உடனடி அவசரகட்ட உதவிகளை செய்வதற்கு தயாராகி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலச்சரிவில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது








