கண்ணி வெடியில் சிதறிய வண்டி – பலர் காயம்
சிரியாவின் இட்லி பகுதியின் Al-Nayrab and Qumaynas டவுன் நோக்கி பயணித்த வண்டி ஒன்று மறைத்து
வைக்க பட்ட கண்ணி வெடியில் சிக்கியதால், அதில் பயணித மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது ,இதே பகுதியில் தொடர் மோதல்கள் இடம்பெற்று வருகின்ற
யுத்த வலயமாக உள்ளமை குறிப்பிட தக்கது
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்







