கண்ணி வெடியில் சிதறிய வண்டி – பலர் காயம்
சிரியாவின் இட்லி பகுதியின் Al-Nayrab and Qumaynas டவுன் நோக்கி பயணித்த வண்டி ஒன்று மறைத்து
வைக்க பட்ட கண்ணி வெடியில் சிக்கியதால், அதில் பயணித மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது ,இதே பகுதியில் தொடர் மோதல்கள் இடம்பெற்று வருகின்ற
யுத்த வலயமாக உள்ளமை குறிப்பிட தக்கது
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு







