கடைகளை எரித்த மர்ம ஆசாமி
கடைகளை எரித்த மர்ம ஆசாமி , கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களினால் முன்னெடுக்கப்பட்ட வந்த கடைகள் பல கடந்த தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம் தலைமைத்துவ பெண் குடும்பங்களினால் 12 முதல் 30 பெண்களை இணைந்து நடத்தப்பட்டு வந்த கடைகளில் இவ்வாறு நபர் ஒருவரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது .
சில நாட்களுக்கு முன்னதாக இராணுவ பாதுகாப்பபு முன்னதாக விலக்க பட்டத்தை அடுத்து தற்போது போதை குழுக்களுடைய அட்டாசம் அதிகரித்து வருகின்றன.
அதனால் இதனை நம்பி தமது குடும்ப வாழ்வாதாரத்தை போக்கிக் கொண்டிருந்த பெண்கள் உடைய கடைகள் எரிக்கப்பட்டது .
30 குடும்பங்களும் இப்பொழுது நிர்கதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களை அடுத்து தற்பொழுது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை இந்த கடையில் தீ வைத்து எரித்ததாக சொல்லப்படுகின்றது.
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுவதால் அந்த பெண் தலைமை குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது கண்ணீரில் மூழ்கி வருகின்றனர் .













