எரியும் ஆயுதக் கிடங்கு
எரியும் ஆயுதக் கிடங்கு ,சிறிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரும் ஆயுத கூடம் ஒன்றுமீது இஸ்திரேலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.
விமானங்கள் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த முகாம் பகுதி பலத்த சேதங்கள் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் சிரியா ராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்டு வருகின்ற பாரிய முறுகல் உச்சமாக இது காணப்படுகிறது.
சிரியாவுக்கு ஆள ஊடுருவிய இஸ்ரேலிய ராணுவத்தின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தின் காரணமாக இதற்கு பின்புலத்தில் இருந்து உதவி புரிந்து வருகின்றது .
சிரியாவிலிருந்து ஈரானுடைய ராணுவம் மற்றும் அதனுடைய ஆளணி என்பதால் ,தற்பொழுது சிரியாவில் ஆயுதக் கூடங்களை அழிக்கும் நடவடிக்கை தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் தீவிரம் காண்பித்து வருகின்றது.
இவ்வாறு அழிக்கப்பட்ட இந்த ஆயுத கூடங்கள் பெறுமதி மிகப்பெரும் தொகை என்கின்ற என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
இங்கு இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் அதன் மீது அழிந்துள்ளதாக தெரிய வருகின்றது.
உள்ளூர் வாசிகள் அங்கு இடம் பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான காணொளி காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அங்கு வானளாவிய ரீதியில் பெரும் புகை மண்டலம் காணப்படுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன .
இதனை வைத்து பார்க்கின்ற பொழுது அந்த ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகவே இந்த காட்சி காணப்படுகின்றது.
எனினும் சிரியா அரசு ராணுவத்திலிருந்து இந்த ஆயுத கூடங்கள் வெடிப்பிற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை .
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்களும் இந்த நிமிடம் வரை எமக்கு தெரிய வரவில்லை.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்








