எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .
ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தென் கொரியாவின் கடற்படை ,விமானப்படை மற்றும் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கி அழிக்கும் ,இலக்குகளை கொண்ட ஏவுகணைகள் சோதனை செய்யப் பட்டுள்ளன .
தமது நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொள்ள ,அமெரிக்கா தென்கொரிய இணைந்து கூட்டு போர் பயிற்சிகளை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த கூட்டு போர் ஒத்திகை மூலம் தம்மை அடக்கிட நினைக்கும் ,எதிரிகளுக்கு பதிலடியாக இதனை நடத்தியுள்ளது .
எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
தென்கொரியாவின் எல்லையில் துல்லியமாக ஏவுகணைகள், சிலது வீழ்ந்து வெடித்துள்ளன .
மேலும் அமெரிக்காவுக்கும் தாக்கிடும் நீண்டதூர ஏவுகணைகளும் இதில் உள்ளடக்க பட்டுள்ளன .
வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அடுத்து ,தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து, போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு










