உக்ரைன்ரஷ்ய மோதல் 10.000 இராணுவம் மரணம்
உக்ரைன் நாட்டின் அட்வீக பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கடும் போர் நவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டது .
இந்த பாரிய முன்னேற்ற சமரில் .
ரஷ்ய தரப்பில் பாத்து ஆயிரம் படைகள் ஒரு மாதத்தில் மட்டும்
இறந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது
உக்ரைன்ரஷ்ய மோதல் 10.000 இராணுவம் மரணம்
அதே சமர்களத்தில் அதி உச்சகட்ட தாக்குதல் விமானமான Su-25 போர் விமானங்கள் ஏழு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது .
இந்த போர்க்களத்தில் முப்பதுக்கு மேற்பட்ட டாங்கிகள் ,மற்றும் ஆயுத தளபாடங்களையும் ரஷ்யா இழந்துள்ளது என்கிறது உக்ரைன் இராணுவம் .
உக்ரைன் இவ்வாறான ரஷ்ய இழப்பீட்டை அறிவித்துள்ள பொழுதும் ,தமக்கு இவ்விதமான பாரிய இழப்பு
ஏற்பட்டது என்பதை ரஷ்யா இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி







