உக்ரைன்ரஷ்ய மோதல் 10.000 இராணுவம் மரணம்
உக்ரைன் நாட்டின் அட்வீக பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கடும் போர் நவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டது .
இந்த பாரிய முன்னேற்ற சமரில் .
ரஷ்ய தரப்பில் பாத்து ஆயிரம் படைகள் ஒரு மாதத்தில் மட்டும்
இறந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது
உக்ரைன்ரஷ்ய மோதல் 10.000 இராணுவம் மரணம்
அதே சமர்களத்தில் அதி உச்சகட்ட தாக்குதல் விமானமான Su-25 போர் விமானங்கள் ஏழு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது .
இந்த போர்க்களத்தில் முப்பதுக்கு மேற்பட்ட டாங்கிகள் ,மற்றும் ஆயுத தளபாடங்களையும் ரஷ்யா இழந்துள்ளது என்கிறது உக்ரைன் இராணுவம் .
உக்ரைன் இவ்வாறான ரஷ்ய இழப்பீட்டை அறிவித்துள்ள பொழுதும் ,தமக்கு இவ்விதமான பாரிய இழப்பு
ஏற்பட்டது என்பதை ரஷ்யா இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன







