உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை
உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் ,ரசியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன .
கிருமியா பகுதியில் உள்ள, மிக பெரும் பாலத்தை உக்கிரேன், இராணுவம் தாக்கி அழித்த நிலையில் ,புட்டீனின் நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர், கடுமையான ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இந்த ஏவுகணை தாக்குதலில் சிக்கி இதுவரை ,பத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் , பல டசின் பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தலைநகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து, ரசியா படைகள் தாக்குதல் நடத்துவது ,உக்கிரேன் ஜனாதிபதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்கிரேன் குளிர் காலத்தில், ரசியாவின் மிக பெரும் திடீர் தாக்குதலுக்கு சிக்கி சீரழியும் நிலை காணப்படுகிறது .
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்









