உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை
உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் ,ரசியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன .
கிருமியா பகுதியில் உள்ள, மிக பெரும் பாலத்தை உக்கிரேன், இராணுவம் தாக்கி அழித்த நிலையில் ,புட்டீனின் நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர், கடுமையான ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இந்த ஏவுகணை தாக்குதலில் சிக்கி இதுவரை ,பத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் , பல டசின் பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தலைநகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து, ரசியா படைகள் தாக்குதல் நடத்துவது ,உக்கிரேன் ஜனாதிபதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்கிரேன் குளிர் காலத்தில், ரசியாவின் மிக பெரும் திடீர் தாக்குதலுக்கு சிக்கி சீரழியும் நிலை காணப்படுகிறது .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்









