ஈராக்கில் எரியும் எண்ணெய் கூதம்
ஈராக்கில் எரியும் எண்ணெய் கூதம் ஒன்றின் காட்சி படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராக்கின் மிக முக்கியமான பாலிசில் பகுதியில் அமைந்துள்ள இந்த எண்ணெய் கூட்டமே எரிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வடக்கு பக்தாத்தின் சலாடின் மாகாணத்தில் அமைந்துள்ள, இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ,ஏற்பட்ட தீ விபத்தினால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் கூடத்தில் எவ்வாறு தீப்பற்றிய தென்றது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
நாள்தோறும் பல மில்லியன் லீற்றர் எண்ணெய் சுத்திகரிப்பு நடைபெற்று வருகின்ற பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பாரிய சேதங்களை விளைவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட மொத்த சேத விவரங்கள் தெரியவரவில்லை .
எனினும் தொடர்ந்தும் தீயினை கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈராக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது எதிரிகளின் ஊடுகள் ஊடாக நடைபெற்றதா, அல்லது தவறான மின் ஒழுக்கு காரணமாக இடம் பெற்றதா, என்பது தொடர்பான விசாரணைகள் வெளிவந்த பின்னரே உண்மையான விடையங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

- ஏவுகணை ரெடி போருக்கு வாங்க ஈரான் இராணுவம்

- இந்தியாவுக்கு விழுந்த அடிஅமெரிக்கா செய்த சதி









