இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்
இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் , இஸ்ரில் மையப்பகுதிகளை இலக்கு வைத்து ஏமன் அன்சர் இல்லா படைகள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் ஏவப்பட்ட பல்வேறுப்பட்ட ஏவுகணைகள் வெற்றிகரமாக தமது பான் எதிர்ப்பு பணிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவத்தினர் தெரிவித்து இருக்கின்றனர்.
தொடர்ந்து இஸ்ரேல் உடைய நகரங்களை இலக்கவைத்து இஸ்ரேல் படைகள் தொடர்ந்தும் தாக்குதலை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
செங்கடல் வழியாக பயணிக்கின்ற போக்குவரத்து கப்பல்கள் மீதும் பலமான தாக்குதலை நடத்தி வருகின்றது .
இதனால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது .
பலஸ்த்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் ஆதரவு குழுவாக இயங்கி வரும் ஹவுதி தாக்குதலைஇஸ்ரேல் மீது நடத்திக் கொண்டிருந்தபோது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த யுத்தமானது எப்பொழுது முடிவுக்கு வரும் என உலகளாவிய மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.அவ்வாறான காலா பகுதியில் இந்த தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளது.
இஸ்ரேலினால் மூன்றாம் உலக யுத்தம் வெடித்து விடும் அவலநிலையை இது ஏற்படுத்தி நிற்கிறது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை









