இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி
இலங்கை ஆசிய அபிவிருத்தி வங்கி 600 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ள இந்த கால பகுதியில் கடன் மேல் கடனை வாங்கி அதில் நாட்டை ஒட்டி செல்கிறது ஆளும் ரணில் அரசு .
இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி
இவ்வாறு பெறப்படும் நிதியில் பல மில்லியன் டொலர்கள் மோசடி செய்ய படும் என எதிர் பார்க்க படுகிறது.
இலங்கையை ஆளும் ஆட்சியாளர்கள் தமது குடும்பம் சுக போகமாக வாழ்ந்திட நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வருகின்றனர் .
அதன் தொடர்ச்சியாக இந்த கொள்ளையடிப்பும் ,அபிவிருத்தி என்கின்ற பெயரில் கடனை வாங்கி குவிப்பதும் இடம்பெற்று வருகிறது என்பது இங்கே குறிப்பிட தக்கது
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்
- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது
- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது
- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்
- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது
- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்
- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்
- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை
- தினசரி வாகன இறக்குமதிச் செலவு 4 மில்லியன்


















