இலங்கையில் 630 கோடி லொத்தரி வென்ற நபர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 630 கோடி லொத்தரி வென்ற நபர்

இலங்கையில் 630 கோடி லொத்தரி வென்ற நபர்

இலங்கையில் 630 கோடி லொத்தரி வென்ற நபர் ,இலங்கையின் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ரூ.630 மில்லியன் மதிப்புள்ள லாட்டரி ஜாக்பாட் வென்றுள்ளது

இலங்கையின் இதுவரை இல்லாத அளவுக்கு

இலங்கையின் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய லாட்டரி ஜாக்பாட், ரூ.63 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

வென்ற டிக்கெட்டில் ரூ.629,855,919.60 பரிசுத்தொகை இருப்பதாக வளர்ச்சி லாட்டரி வாரியத்தின் பிரதிநிதி ஒருவர்

தெரிவித்தார், இது நாட்டின் லாட்டரி வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.

பதுளை மாவட்டத்தில் உள்ள கிரந்துருகோட்டே பகுதியில் இந்த டிக்கெட் வாங்கப்பட்டது என்று அந்த அதிகாரி ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

டிக்கெட்டின் நம்பகத்தன்மை சரிபார்ப்பு

டிக்கெட்டின் நம்பகத்தன்மை சரிபார்ப்பு மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான இணக்க சோதனைகள் உட்பட தேவையான சட்ட மற்றும் நிதி

நடைமுறைகளை முடித்த பிறகு வெற்றியாளர் முறையாக அடையாளம் காணப்படுவார்.

லாட்டரி வெற்றிகளை நிர்வகிக்கும் விதிமுறைகளின்படி பரிசு ஒரு முறை 14 சதவீத வரிக்கு உட்பட்டது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் வளர்ச்சி லாட்டரி வாரியம், தற்போது தினமும் எட்டு லாட்டரி விளையாட்டுகளை நடத்துகிறது.

டிக்கெட் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானம் ஜனாதிபதி நிதிக்கு வரவு வைக்கப்பட்டு, தேசிய வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்குச் செலவிடப்படும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

லொத்தரி வென்றவர் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

லொத்தரி வென்றவர் மீது தாக்குதல்

லொத்தரி வென்றவர் மீது தாக்குதல்

லொத்தரி வென்றவர் மீது தாக்குதல் ,அமெரிக்கா அப்புலிரோடா பகுதியில் லொத்தரி வென்ற 83 வாய்த்தது முதியவர் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவர் பெற்று கொண்ட லொத்தரி டிக்கட்டுக்கு கடையில் நின்ற ஒருவர் கண்ணுற்று அவரை பின் தொடர்ந்து அந்த டிக்கட்டை சோதனை செய்தவரை பின் தொடர்ந்து வந்தவர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார் .

இவரது இந்த தாக்குதல் சம்பவத்தை கண்ணுற்ற ஒருவர் அந்த மூதாட்டியை காப்பாற்றியுள்ளார் .

குறித்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் ,அவர்

காப்பாற்ற பட்டுள்ளதுடன் ,அந்த குற்ற செயல் தொடர்பாக காவல்துறை விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது .

மேற்படி தாக்குதல் சம்பவம் அங்குள்ள கமராவில் பதிவான நிலையில் ,அவை தற்போது வெளியிட்ட பட்டுள்ளதை அடுத்து, மூதாட்டிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது .

லொத்தரியில் 46 மில்லியனை அள்ளி சென்ற இளசுகள்
Posted in உலக செய்திகள்

லொத்தரியில் 46 மில்லியனை அள்ளி சென்ற இளசுகள்

லொத்தரியில் 46 மில்லியனை அள்ளி சென்ற இளசுகள்

பிரிட்டனில் நடந்த யூரோ மில்லியன் லொத்தர் குழுக்களில்
46.2 மில்லியன் பவுண்டுகளை இளம் வெற்றியாளர்கள் அள்ளி
சென்றனர் .

இந்த ஆண்டு இடம் பெற்ற வெற்றியாளர்களில் ,இவர்களே
வயது குறைந்த வெற்றியாளர்களாக காணப்படுவதாக
தெரிவிக்க படுகிறது .

அதிஷ்டம் அடித்தால் இப்படி அடிக்கணும் என்பது மக்கள்
பேச்சாக உள்ளது .

Error: View 9293b2au4w may not exist
பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்

பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்

பிரிட்டனில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் இருபது மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார் .

நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தேசிய லொத்தர் சபையின் லொத்தர் குழுக்களில் இந்த பெரும் தொகையை குறித்த வெற்றியாளர் தட்டி சென்றுள்ளார் .

14 – 15 – 31 – 41 – 44 – 45
Bonus ball
20 என்ற இலக்கத்தை வழங்கி இந்த பெரும் தொகையை குறித்த நபர் அள்ளி சென்றுள்ளார்.

    Posted in Uncategorized

    லொத்தரியில் 63 மில்லியனை அள்ளி சென்ற வாலிபர்

    லொத்தரியில் 63 மில்லியனை அள்ளி சென்ற வாலிபர்

    மேற்கு அவுஸ்ரேலியாவின் New South Wales பகுதியை சேந்த வாலிபர் ஒருவர் நேற்று

    வியழகிழமை இடம்பெற்ற பவர் பால் லொத்தரி குழுக்களில் 63 மில்லியன் டொலர்களை அள்ளி சென்றுள்ளார்

    இணையத்தில் பதிவு செய்திடாது அங்காடி ஒன்றில் குறித்த டிக்கட்டை வாங்கிய நபர்

    திடீரென சோதனை செய்து பார்த்த பொழுது இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது

    அப்புறம் என்ன மகன் குடி ,கும்மாளம் என கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் ,இது தான்

    சொல்லுறது அதிஷ்டாம் அடித்தா கூரையை பிச்சிகிட்டு கொட்டும் என்பது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் நத்தாருக்கு வீழ்ந்த லொத்தரி 8.4 மில்லியயன் – பல குடும்பங்கள் மகிழ்ச்சி

      பிரிட்டனில் நத்தாருக்கு வீழ்ந்த லொத்தரி 8.4 மில்லியயன் – பல குடும்பங்கள் மகிழ்ச்சி

      பிரிட்டனில் போஸ்கோர்ட் லொத்தரி குழுக்கள் இடம்பெற்று வருகிறது ,அவ்விதம் எதிர்வரவுள்ள

      நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற குழுக்களில் ஒரே போஸ்க்கோர்ட் ME3 7QL

      பகுதியில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் சிலருக்கு பெரும் தொகை பண பரிசு கிடைத்துள்ளது

      ,இதன் மொத்த தொகை 8.4 மில்லியன் ஆகும் , இதில் குறித்த தம்பதிகள் இந்த பரிசினை தட்டி சென்றுள்ளனர்

      இதில் ஒருவரேனும் வெளிநாட்டவர் அல்ல என்பதும் ,அவர்கள் வயது அதிகமானவர்கள் என்பதையும் கவனிக்க

        Posted in Uncategorized

        66 மில்லியனை லொத்தரியில் வென்ற நபர் –

        666 மில்லியனை லொத்தரியில் வென்ற நபர் –

        அமெரிக்காவில் நடந்து முடிந்த மெகா லொத்தர் குழுக்களில் The winning numbers were 6-9-17-18-48, with 8 as the Mega Ball.


        என்ற வெற்றி இலக்கங்களை பெற்று 666 மில்லிய டொலர்களை நபர் ஒருவர் அள்ளி சென்றுள்ளார் ,

        இந்த வெற்றியை பெற்றவர் Pennsylvania பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்க பட்டுள்ளது

        அடித்தால் அதிஷ்டம் .இப்படி அடிக்கணும் .பிரிட்டனில் வெளி நாட்டவர்கள் அல்லது கறுப்பினத்தவர்களுக்கு மிக பெரும் தொகை வீழ்வது இல்லை .

        ஆனால் கனடா ,அமெரிக்கா டுபாயில் இவை இடம் பெறுகிறது ,அப்படி என்றால் பிரிட்டனில் நடப்பது என்ன ..? மக்களே சிந்தியுங்கள்

          Posted in Uncategorized

          26 மில்லியன் லொத்தரியில் வென்ற பெண் -மழையில் நனைந்த டிக்கட்

          26 மில்லியன் லொத்தரியில் வென்ற பெண் -மழையில் நனைந்த டிக்கட்

          அமெரிக்கா கலிபோனியாவில் இடம்பெற்ற லொத்தர் குழுக்களில் ,பெண் ஒருவர் 26 மில்லியனி வென்றார் ,

          ஆனால் அவர் பெற்ற டிக்கட் மழையில் நனைந்து தொலைந்து போயுள்ளது ,அவர் லொத்தரி

          நிறுவனத்திற்கு நேரடியாக சென்று அங்கு டிக்கட் வாங்கிய காணொளியை காண்பித்துள்ளார்

          ஆனால் லொத்தரி நிறுவனம் தொலைந்த டிக்கட் முன் மற்றும் பின் பக்கம் போட்டோ கோப்பி தரும்படி கேட்டுள்ளனர்

          ஆனால் அது அவரிடம் இல்லை ,எனவே இது இவர் தான் அதன் உரிமையாளரா என்ற கோணத்தில் லொத்தரி நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

          இதுவரை இவர் தான் இந்த வெற்றி பெற்றவர் என்பது உறுதியாகவில்லை ,கல்லை கண்டா நாயை காணொம் ,நாயை கண்டால் கல்லை காணொம் என்பதை இதை தான் போல

            Posted in உலக செய்திகள்

            லொத்தரியில் 30 மில்லியனை அள்ளி சென்ற நபர்

            லொத்தரியில் 30 மில்லியனை அள்ளி சென்ற நபர்

            அவுஸ்ரேலியாவில் நடந்த லொத்தர் குழுக்களில் நபர் ஒருவர் ஒரு டிக்கட்டில் முப்பது மில்லியன்

            டொலர்களை அள்ளி சென்றுள்ளார்

            இவரது இந்த வெற்றி மிக பெரும் சாதனைகளில் ஒன்றாக அவரது வாழ்வில் பார்க்க படுகிறது

            ,கொரனோ காலத்தில் இந்த லொத்தரியில் வெற்றி பெற்றது பெரும் மகிழ்ச்சியை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது

              Posted in Uncategorized

              லொத்தரியில் 80 மில்லியனை அள்ளி சென்ற நபர் –

              லொத்தரியில் 80 மில்லியனை அள்ளி சென்ற நபர் –

              அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற பவர் பால் லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் 80 மில்லியன் டொலரை தட்டி

              சென்றுள்ளார் ,தான் இந்த மகத்தான வெற்றியை பெற்றுள்ளதை இதுவரை நம்ப முடியாது உள்ளதாக வெற்றியாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

              The winning numbers of draw 1301 on Thursday, April 22, were 35, 26, 10, 17, 31, 19, and 21. The Powerball was 1.
              மேற்படி இலக்கங்களே வெற்றி இலக்கங்களாக தெரிவு செய்ய பட்டுள்ளது

              அடித்தா இப்படி அடிக்கணும் ,கூரையை பிச்சு கிட்டு ,அதிஷ்டம் வரும் என்பது இதைத்தான் போல .

                Posted in Uncategorized

                லொத்தரியில் $2.5 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                லொத்தரியில் $2.5 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                அவுஸ்ரேலியாவில் இடம் பெற்ற லொத்தரியில் நபர் ஒருவர் சுமார் 2.5 மில்லியன் டொலர்களை அள்ளி சென்றுள்ளார்


                கடந்த வராமு இதுபோல நபர் ஒருவர் பல மில்லியனை அள்ளி சென்றார் ,அதனை அடுத்து இப்பொழுது இந்த


                குழுக்களில் இவை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  லொத்தரியில் 50 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                  லொத்தரியில் 50 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                  அவுஸ்ரேலியாவில் இடம்பெறும் பவர் லொத்தரியில் நபர் ஒருவர் ஐம்பது மில்லியனை அள்ளி

                  சென்றுள்ளார் ,கடை ஒன்றில் குறித்த லொத்தரியை கொள்வனவு செய்த நபருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது

                  ஆனால் அதனை பெற்று கொண்ட நபர் இதுவரை தனது ஐம்பது மில்லியனை உரிமை கோரவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

                    Posted in உலக செய்திகள்

                    லொத்தரியில் வென்ற 2 மில்லியன் டிக்கட்டை தொலைத்த பெண்மணி நீதிமன்றில் விசாரணை

                    லொத்தரியில் வென்ற 2 மில்லியன் டிக்கட்டை தொலைத்த பெண்மணி நீதிமன்றில் விசாரணை

                    அவுஸ்ரேலியா குயின்லாந்தில் வசிக்கும் 54 வயதுடைய பெண் மணி

                    ஒருவர் இரண்டு மில்லியன் பெறுமதியான லொத்தரியில் வெற்றி பெற்றார்

                    இவர் வெற்றி பெற்ற டீக்கட்டை அவர் தொலைத்து விட்டார்

                    ,இதனால் தற்போது உச்ச நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுப் வருகிறது

                    அதில் நீதிபதியின் தீர்ப்பின் மூலம் அவரது வெற்றி என்ன என்பது தீர்மானிக்க படும் ,

                    லொத்தரியின் காப்பி மற்றும் ,கொள்முதல் செய்த ஆதாரங்கள்

                    வைத்துள்ளதாக பெண்மணி தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது

                    Posted in உலக செய்திகள்

                    ஒரே தடைவையில் லொத்தரியில் வென்ற 50 பேர்

                    ஒரே தடைவையில் லொத்தரியில் வென்ற 50 பேர்

                    அமெரிக்காவில் இடம்பெற்ற தொலைக்காட்சி லொத்தரியில் ஓரே

                    தடைவியில் ஐம்பது பேர் வென்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது

                    குறித்த தொகையானது அந்த ஐம்பது பேருக்கும் பிரித்து கொடுக்க பட்டுள்ளது ,
                    இவ்விதம் இதுவே முதன் முதலாக இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    பிரிட்டனில் 58 மிலியனை லொத்தரியில் அள்ளி சென்ற அதிஷ்டசாலி

                    பிரிட்டனில் 58 மிலியனை லொத்தரியில் அள்ளி சென்ற அதிஷ்டசாலி

                    பிரிட்டனில் நேற்று வெள்ளி இடம் பெற்ற யூரோ மில்லியன் குழுக்களில் நபர் ஒருவர் ஐம்பத்தி எட்டு மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்

                    16, 28, 32, 37, and 45. என்ற வெற்றி இலக்கத்தை பெற்று கொண்ட அவர் இந்த இமாலய சாதனையை பெற்றுள்ளார்

                    வெற்றி இலக்கம் அதன் தொகை அறிவிக்க பட்டுள்ள பொழுதும் இதுவரை வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

                    இவ்வாறு பெரும் தொகையினை பெற்று கொள்ளும் நபர்கள் ,24 மணித்தியாலம் கழித்தே தம்மை அடையாள படுத்தி கொள்கின்றனர் ,

                    காரணம் அதற்கு உள்ளாக லொத்தரி நிறுவனம் தவறாக இலக்கம் வீழ்த்த பட்டது என கூறி மாற்றி விடலாம் என்ற அச்சம் ,

                    இவ்வாறு சில விடயங்கள் நடந்தேறியுள்ள நிலையில் மக்கள் இவ்விதம் தம்மை தாமதமாக அறிவித்து உரிமை கோரலில் ஈடுபடுவது வழமையான ஒன்றாகி மாறிப் போயுள்ளது

                    பிரிட்டனில் 58 மிலியனை
                    பிரிட்டனில் 58 மிலியனை
                    Posted in உலக செய்திகள்

                    நியுசுலாந்தில் லொத்தரியில் $18.2 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                    நியுசுலாந்தில் லொத்தரியில் $18.2 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                    நிசுயூலாந்து நாட்டில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் சுமார் $18.2 million பணத்தை அள்ளி சென்றுள்ளார் , அதிஷ்டாம் இப்படியும் வரும் என்பது இதன் மூலம் தெரிகிறது

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    பிரிட்டனில் லொத்தரியில் – பல மில்லியனை அள்ளி சென்ற இரு நபர்கள் .

                    பிரிட்டனில் லொத்தரியில் – பல மில்லியனை அள்ளி சென்ற இரு நபர்கள்

                    பிரிட்டனில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற lotto லொத்தர் குழுக்களில் இரு நபர்கள் தலா £6,317,431பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளனர் .பல வாரங்களின் பின்னர் இந்த மிக பெரும் வெற்றி கிடைக்க பெற்றுள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது .


                    17 – 22 – 25 – 27 – 32 – 35
                    Bonus ball
                    05 மேற்படி இலக்கங்கள் வெற்றி இலக்கங்களாக அமைய பெற்றுள்ளன ,.இவற்றை சோடி இலக்கங்கள் என கூறுவார்கள் அதுவே இங்கே இடம்பெற்றுள்ளது

                    லொத்தரி