யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்

யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்

யாழில் வாலிபன் மீது சிங்கள இராணுவத்தினர் வன்கொடுமை தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபர் ,யாழ்பான போதனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

தலைக்கவசம் அணிய மறுத்து ,ஊந்துருளியில் பயணித்த இருவரை காவல்துறையினர் வழிமறித்தனர் .

தலைக்கவசம் அணியாது செல்வதால் தண்டம் எழுதிட போலீசார் முனைந்துள்ளனர் .

அதற்கு அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் இராணுவத்தினர் வரவழைக்க பட்டனர் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இராணுவத்தினருடன் அவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதல் ,இராணுவத்தினர் வாலிபன் மீது தாக்குதல் நடத்தியாக தெரிவிக்க படுகிறது .

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தீபாவளி தினத்தன்று 17 வயது வாலிபன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவர்களின் வாள்வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபன் யாழ்ப்பாணம் ,போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

கோட்டா ஆட்சியில் உருவாக்க பட்டுள்ள, இந்த ஆவா குழுவின் செயல் பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்கிறது .

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

இவர்களுக்கு இராணுவம் காவல்துறை ஒத்துழைப்பு உள்ளது .

ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியிலும் இந்த ஆவா ரவுடி குழுக்கள் கட்டு படுத்தாது உலாவுகின்ற செயல் பாடுகள், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .