Tag: மீனவர்களுக்கு
கடல் கொந்தளிப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை பல கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான
இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை,
திருகோணமலை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் மற்றும் மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகள் சற்று
கொந்தளிப்பாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், இந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ
வரை அதிகரிக்கக்கூடும் என்றும், தீவைச் சுற்றியுள்ள பிற கடல் பகுதிகளிலும் மிதமான கொந்தளிப்பான சூழல் நிலவக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, மத்திய, வடமத்திய
கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்
என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்கள் விழிப்புடன் இருக்கவும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் குறித்து உன்னிப்பாகக் கவனம் செலுத்தவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை
7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை
கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்
கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
குற்றவாளிக்கு மரண தண்டனை
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
இலங்கை மீனவர்க்ளுக்கு இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் பட்டுளள்து .சீனா அரசினால் இலங்கை கடல்வாழ் மீனவர்களுக்கு இந்த உதவி திட்டம் வழங்க பட்டது .
அதன் அடிப்படியில் இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்த்துள்ளது .
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
சீனா அக்குடியரசினால் 4.5 லீட்டர் எரிபொருள் வழங்க பட்டது ,அதன் சந்தை பெறுமதி 1080 மில்லியன் ரூபாவாகும் .
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
அதன் திட்டத்த்தின் படி முதல் கட்டமாக கொழும்பு ,களுத்துறை ,காலி ,மாத்தறை ,தங்களை ,கல்முனை ,மட்டக்களப்பு ,திருகோணமலை ,யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு ,புத்தளம் ,சிலாபம் ,நீர்கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு வழங்க பட்டன .
அதனை அடுத்து இப்பொழுது இந்த இரண்டாம் கட்ட இலவச இணைப்பு வழங்கி வைக்கும்நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்
மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் மூலம் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என,
கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் டக்கிளஸ் தேவானந்தா
மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் டக்கிளஸ் தேவானந்தா
மட்டக்களப்பு ;இலங்கையில் மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் என டக்கிளஸ் தேவானந்தாதெரிவித்தார் .
மட்டக்களப்புக்கு பயணம் செய்த மீன்பிடி அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மக்கள் எதிர் கொண்டுள்ள எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பெறும் எனவும் அவை கட்டம் கட்டமாக தீர்க்க படும் என தெரிவித்தார் .
மட்டக்களப்பு ஓட்டமாவடி துறைமுகத்திற்கு சென்ற அவர் மீனவர்கள் நிலைமையை கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டார் .
மக்களுக்கு உதவுவதாக தெருவிக்கும் மீன்படி அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா,பேச்சில் மட்டும் உதவுவார் என்கின்றனர் பாதிக்க பட்டவர்கள் .
டக்கிளஸ் தேவானந்தா செயலில் செயல் வீரர் அல்ல என்பது பொதுவான மக்கள் கருத்தாக பதிய பெற்றுள்ளது.






















