Posted in இலங்கை செய்திகள்

திருமலையில் கடலுக்கு சென்ற மூவரை காணவில்லை

திருமலையில் கடலுக்கு சென்ற மூவரை காணவில்லை

இலங்கை கிழக்கு மாகாணம் திருமலை பகுதியில் கடலுக்கு சென்ற மூவர் காணாமல்

போயுள்ளனர் .,பெரும் புயல் வீசி கொண்டுள்ள

இவ்வேளையில் இவர்கள் காணாமல் போயுள்ளது

குடும்பத்தினரை கண்ணீரில் உறைய வைத்துள்ளது

கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்ட

கால பகுதியில் இந்த் சம்பவம்

இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது