மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
இலங்கை மீனவர்க்ளுக்கு இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் பட்டுளள்து .சீனா அரசினால் இலங்கை கடல்வாழ் மீனவர்களுக்கு இந்த உதவி திட்டம் வழங்க பட்டது .
அதன் அடிப்படியில் இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்த்துள்ளது .
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
சீனா அக்குடியரசினால் 4.5 லீட்டர் எரிபொருள் வழங்க பட்டது ,அதன் சந்தை பெறுமதி 1080 மில்லியன் ரூபாவாகும் .
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
அதன் திட்டத்த்தின் படி முதல் கட்டமாக கொழும்பு ,களுத்துறை ,காலி ,மாத்தறை ,தங்களை ,கல்முனை ,மட்டக்களப்பு ,திருகோணமலை ,யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு ,புத்தளம் ,சிலாபம் ,நீர்கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு வழங்க பட்டன .
அதனை அடுத்து இப்பொழுது இந்த இரண்டாம் கட்ட இலவச இணைப்பு வழங்கி வைக்கும்நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது
- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி













