Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்

32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்

பிரிட்டனில் இருபது வயது மாணவி ஒருவ தனது மார்பகங்களின் எடை அதிகரிப்பால் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளார்

இரு மார்புகளும் முப்பத்திரண்டு கிலோ எடையுள்ளவை ,இவற்றுடன் தான் பெரும்

சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் ,இந்த மார்பகை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தற்போது மக்களிடம் பணம் திரட்டும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்

இவர் சத்திரசிகிச்சை மேற்கொண்டு நலமுடன் திரும்பிட மக்கள் பணம் வழங்கிட தயராகி வருகின்றனர் ,


இத்துடன் இரண்டாவது தடவையாக இந்த மார்பு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது

மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்ணின் விடயம் வைரலாகி வருகிறது

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    எப்படி சொல்வேன்

    எப்படி சொல்வேன்

    எழுதாத தாள் மேலே – உனை
    எழுத வைத்த பேரழகே
    தொலையாமல் இருக்குமா – மனம்
    தொலைத்து விட்டேன் உன் மேலே

    உடையாத பாறையாய்
    உச்சி மலை இருந்தென்னை
    கன்ன குழி சிரிப்பழகில்
    கடைந்து விட்டாய் நீ என்னை

    இடை பிடிக்கும் உன் விரலின்
    இடையிலே என் விழிகள்
    ஊடுருவி பார்க்குதடி
    உடல் பரவசம் ஆகுதடி

    வேர்க்காத உன் உதட்டில்
    வேலை ஒன்று செய்திடவா ..?
    சந்தனத்து உடல் அழகை
    சாயும் காலம் மென்றிடவா ..?

    இல்லாத மார்புக்கு
    இடையில் என்ன சாளரமோ ..?
    உடையாத பூவுக்குள்
    உள்ளே என்ன எந்திரமோ ..?

    எப்படி சொல்வேன்

    மார்பு தடவும் கூந்தலின்
    மல்லிகை வாசத்தை
    முகர்ந்து பார்க்க துடிக்கிறதோ
    முன்னுள்ள நுரையீரல் …?

    வாலிபத்தை நோகடித்து
    வாசல் வந்து நின்னவளே
    நாள் ஒன்று வீனாகி
    நலிந்து போனேன் என்னவளே

    இச்சைக்கு வரி வைத்து
    இயங்கும் உலகிலே
    நீதி கேட்பீரா
    நின்று பதில் சொல்வீரா …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 22-08-2021
    http://ethirinews.com/

    வன்னி மைந்தன் கவிதைகள்