Tag: மனித சடலங்கள்
45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்
45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்
மேற்கு மெக்சிகோ, குவாடலஜாரா பகுதியில்,
45 பைகளில் மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .
காணாமல் போன ஏழு வாலிப பருவ மனிதர்கள்,
சடலங்கள் இவை என கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவர்கள் கடத்த பட்டு வதை செய்த பின்னர் ,
மிக கோரமாக துண்டு துண்டாக வெட்ட பட்டு ,பொதிகளில அடைத்து
புதர் நிறைந்த பகுதியில் வீச பட்டுள்ளது
மெஸ்சிக்கோவில் ஒருலட்சம் பிபேர் காணாமல் போயுள்ளனர் ,
இவ்வாறு காணாமல் போனவர்கள், இதுவரை மீள் திரும்பவில்லை .
45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்
மனிதர்கள் கடத்த பட்டு அவர்களது உடல் பாகங்கள் சர்வதேச கள்ள ,
சந்தையில் விற்க படுவதான குற்ற சாட்டு ,முன் வைக்க படுகிறது .
மேலும் இங்கே போதைவஸ்து குழு மோதல் அதிகமாக உள்ளது ,
அவர்களினால் சந்தேகிக்க படும் ,அல்லது சம்பந்த பட்ட குழுவை சேர்நதவர்கள் ,
ஆதரவாளர்கள் என்பனவர்களும், இவ்விதம் கடத்த பட்டு ,
காணாமல் ஆக்க படுகின்றனர் .
பொதிகளில் கண்டு பிடிக்க பட்ட மனித சடலங்கள் ,
உலக நாடுகளையே அலற அவைத்துள்ளது .
தொடர்ந்து சிறப்பு படைகள் தேடுதல் நடத்திய வண்ணம் உள்ளத்துடன் ,
விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
5 மனித சடலங்கள் பையில் இருந்து மீட்பு
அமெரிக்காவில் நான்கு சடலங்கள் மீட்பு
அமெரிக்காவில் நான்கு சடலங்கள் மீட்பு
அமெரிக்கா Nebraska பகுதியில் இரு வீடுகளில் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன.
இந்த சடலங்கள் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
இவர்கள் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.
இவ்வேளை அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் .
நாள் தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்
கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்
இலங்கை கடல் நீர் ஏரிகளில் மனித சடலங்கள் மிதந்த வண்ணம் உள்ளது ,இவ்விதம்
இலங்கை சுதந்திர தின நாளில் வெள்ளைவத்தை பகுதி கடலில் காணாமல் போன் இருவரது சடலம் மீட்க பட்டுள்ளது
இவ்வாறு காணாமல் போனவர்களில் ஒருவர் மாலைதீவை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
இவை திட்டமிட்ட கொலைகளா என்ற சந்தேகம் வலுத்துள்ளது
யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்
யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்
ஆளும் கோட்டா ஆட்சியில் தற்பொழுது கடற்கரையோரங்களில் அண்மித்து மனித எச்சங்கள் மிதந்து வருகின்றன
இவ்வாறு ஆருக்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க பட்ட நிலையில் இன்று தொண்டைமானாறு சின்னமலை
பகுதியில் சில மனித எச்சங்கள் மீட்க பட்டுள்ளன
இதுவரை இந்த சடல எச்சங்கள் அடையாளம் காணப்படவில்லை
யாழ் கடலோர பகுதிகளில் 3 மனித சடலங்கள் மீட்பு
யாழ் கடலோர பகுதிகளில் 3 மனித சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மற்றும் நெடுந்தீவு பகுதிகளில்
கடற்கரை பகுதியில் இருவேறு நாட்களில் மூன்று சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன
இந்த சடலங்கள் இவ்வாறு இங்கு கரை ஒதுங்கின என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கோட்டா ஆட்சியில் ஆறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
கோட்டா ஆட்சியில் ஆறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவிலிருந்து
ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் ஆற்றுப்பகுதியிலேயே
பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக இன்று
காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பழுதடைந்துள்ளமையினால் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை
எனத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



















