ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்

ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்

ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கு பகுதியை விட்டு இஸ்ரேல் மக்கள் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர் .

பாலஸ்தீனம் காசா எல்லையோரத்தில் குடியேற்ற பட்ட இஸ்ரேல் குடியேற்றவாசிகளே அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர்

மீளவும் இதே பகுதிகளில் வந்து குந்தி வாழ மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் .

தொடர்ந்து எல்லைப்புற பகுதிகள் பாதுகாப்பற்ற அச்சுறுத்தல் காணப்படுவதால் ,தப்பி ஓடிய இஸ்ரேல் மக்கள் மீளவும் வந்து குந்திட முடியா தவித்து வருகின்றனர் .

வீடியோ

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்
Posted in உலக செய்திகள்

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம் திங்களன்று ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியாஹ் அறிவிக்க பட்டது .

மத்திய ஜப்பான் மற்றும் அதன் மேற்கு கடற்கரையைத் தாக்கியது, குடியிருப்பாளர்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கைகள் விடுக்க பட்டன .

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கான விமானங்கள் மற்றும் ரயில் சேவைகளை சீர்குலைத்தது.

7.6 ரிக்டர் அளவு கொண்ட இந்த நிலநடுக்கம், ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுமார் 1 மீட்டர் உயர அலைகளைத் தோன்றின .

தற்போது எங்கும் பதட்டம் நிலவுகிறது .

வீடியோ

Posted in உலக செய்திகள்

காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் காட்டு தீயில் சிக்கி 6000 கெட்டயர் அளவில் காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது .

இந்த காட்டு தீயில் சிக்கி பலநூறு வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன .

இந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் காட்டு தீயின் அகோரம் காரணமாக வீடுகளை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .

கலிபோனியாவில் வேகமாக பரவி வரும் காட்டு தீயினை கட்டு படுத்த இரண்டாயிரம் தீயணைப்பு வீரர்கள் மாற்று விமானங்கள் என்பன ஈடுபடுத்த பட்டுள்ளன.

காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்
காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

எனினும் இவர்கள் கட்டுப்பட்டை மீறி காட்டு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர்.

அதிக வெப்பம் காரணமாக இந்த கட்டு தீ ஏற்படுவதக தெரிவிக்க படுகிறது.