Posted in இலங்கை செய்திகள்

புலிகள் புதைத்த எண்ணெய் பெரல்கள் -பணத்தை அள்ளும் சிங்கள இராணுவம்

புலிகள் புதைத்த எண்ணெய் பெரல்கள் -பணத்தை அள்ளும் சிங்கள இராணுவம்

இலங்கை – வடக்கு பகுதியில் இடம்பெற்ற இறுதி போரின் பொழுது தமிழீழ விடுதலை

புலிகளினால் பதுங்கு குழிகளுக்குள் புதைக்க பட்ட எண்ணெய் பெறல்கள் .,வெள்ளம் மற்றும் மக்கள் வீடுகளை துப்பரவு செய்யும் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்விதமான எண்ணெய் பெறல்களை மீட்ட இராணுவம் அதனை கொள்ளை இலாபதில் விற்று பணம் சம்பாதித்து வருகிறது

புலிகள் அழிந்த பின்னரும் அவர்கள் பயன் படுத்திய எரிபொருள்கள் இன்றுவரை சிங்கள அரசை வாழ
வைக்கிறது என்பது புலிகளின் தியாக செயலை காண்பிக்கிறது

எதிரிகளின் வாழ்வுக்கு எதிரி யாக விளங்கிய புலிகள் வாழ்வு கொடுத்துள்ளனர்

ஆனால் குறித்த செய்திகளை ஊடகங்களால்
கசியவிடாது சிங்கள படைகள் தடுத்துள்ளன என்பதே விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவலாக உள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் – அதிர்ச்சியில் கிராம மக்கள்

    பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் – அதிர்ச்சியில் கிராம மக்கள்

    இலங்கை காத்தான் குடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர்

    குழந்தை ஒன்றை பிசவைத்தார் ,மேற்படி சிசு இறந்து விட்டதாக

    கூறி அந்த சிசுவை வீட்டுக்கு அருகில் குழி தோண்டி புதைத்தார்

    இந்த நிலையில் உடல் நலத்தில் ஏற்பட்டா சுகயீனம் காரணமாக தனியார்

    மருத்துவமனையைநாடியுள்ளார் ,,அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட

    விசாரணையில் மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது ,இறந்ததாக தெரிவிக்க

    பட்டு புதைக்க பட்ட சிசுவின் சடலம் தோண்டி எடுக்க பட்டு மருத்துவ

    பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
    மேற்படி பெண்ணின் செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து