Tag: பாவனை
சிகரெட் பாவனையால் 50பேர் உயிரிழப்பு
சிகரெட் பாவனையால் 50பேர் உயிரிழப்பு
சிகரெட் பாவனையால் 50பேர் உயிரிழப்பு ,சிகரெட் பாவனையால் இந்நாட்டில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.
நாளை (31) அனுசரிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் தொடர்பாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உலக புகையிலை எதிர்ப்பு
புகையிலைத் தொழிலின் குறுக்கீட்டிலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாகும்.
தற்போது இலங்கையில் சிகரெட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனை வேகமாக குறைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புகையிலை நிறுவன அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் சிகரெட் உற்பத்தி 19 சதவீதம் குறைந்துள்ளது.
உலகில் சிகரெட் பாவனை குறைவடைந்து வரும் நாடுகளில் இலங்கையில் நல்ல போக்கு காணப்பட்டாலும் இன்னும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரெட் பாவனையில் ஈடுபடுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள்
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிகரெட் பயன்படுத்துவதற்கு பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் வைத்திய நிபுணர் சந்தன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது
இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது
இலங்கையில் சுற்று சூழல் பாதுகாப்பை அடுத்து புகையை தடுத்து வளி மண்டலத்தை காக்கும்
முகமாக மின்சார காரினை இறக்குமதி செய்திடும் நிலைக்கு இலங்கை தயராகி வருகிறது
இதற்கான அனுமதி தற்போது வழங்க படவுள்ளது
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோபிய நாடுகளில் 2040 ஆண்டிற்கு பின்னர் முற்று முழுதாக எரிபொருள் கார்கள்
தடை செய்ய படுகின்றன.
அதன் முன்னோடி நடவடிக்கையாக இந்த கார் இறக்குமதிக்கு இலங்கையும் தயராகி வருகிறது
யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு- நிரம்பி வழியும் மருத்துவமனை – மருத்துவர் சிவயோகன் கவலை
யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு- நிரம்பி வழியும் மருத்துவமனை – மருத்துவர் சிவயோகன் கவலை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோய் தொடர்பாக ,
யாழ்ப்பாணம் பண்ணையில் உள்ள மாகாண சுகாதார
பணிப்பாளரினால் ஒழுங்கு செய்ய பட்ட கருத்தரங்கில் ,இடம்பெற்ற சம்பாசனையில் மன நல மருத்துவர் சிவமோகன் கவலை அடைந்துள்ளார்
போதைவஸ்து பாவனைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ,நோயாளர்கள் உடல் நலன் கருத்தில் அக்கறை செலுத்தி வரும் மன
நல மருத்துவர் சிவயோகன் ,குறித்த நோயாளிகள் பாவனைக்கு உட்படுத்த படும் போதைவஸ்து வழங்க முடியாத நிலையில் அவர் சோர்வுற்று காணப்படுகின்றார் ( withdrawal)
இந்த போதைவஸ்துக்கு அடிமையானவரகள் அதில் இருந்து விடுபட்டு முற்றாக ,இயல்பான மனிதர்கள் போல வழி நடத்தி
செல்வதற்கு ,அவர்கள் பாவனைக்கு உள்ளாக்கிய அந்த பொருள் வழங்க பட்டு படிப்படியாக அதில் இருந்து விடுதலை செய்திடும் ஒரு மருத்துவ முறைமை உள்ளது
அதனை இந்த மருத்துவர் கையாண்டு வருகிறார் , அதனால் இவர் இவ்விதம் ஆழ்ந்த கவலை உற்றுள்ளார் ,
இவர்கள் இந்த போதையை பாவிக்க முடியாத நிலையில் மூர்க்கத் தனத்தில் ஈடுபடுகின்றனர் ,மேலும் மந்திகை ,மருத்துவமனை விடுதிகள் நிரம்பி வழிகின்றன
வட மாகாணத்தில் நிலவும் பல சைக்கோ கொலையாளிகளினால் கொலை செய்ய பட்டவர்களை இயற்கையை மரணம் என
கூறப்பட்டு அந்த கொலைகள் மறைக்க பட்டு விடுகின்றன ,அவர்களை
வழிநடத்துபவர்கள் இந்த வடமாகாண சபையின் சில மருத்துவர்கள் மறைந்திருப்பதாக தகவல்கள் கசிகிறது
இவ்வாறான சம்பவங்களுக்கு ,இந்த வடக்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் என்ன பதிலை உரைக்க போகின்றார் ..?
பெரும் பொறிக்குள் இவர்கள் சிக்கியுள்ளதை வரும் காலங்களில் வெளியாக
போகும்,இவர்கள் உள்ளக செயல்பாடுகளின் வேலைத் திட்டம் அம்பல படுத்தும் என்பதை அடித்து கூறலாம் .
கொரனோ முடிவில் ,இவர்கள் உலக ஊடகங்களில் கொரனோ போல பேச படுவார்கள் என்பதே அந்த கசிவுகள் கூறும் விடயமாக உள்ளது
பல சைக்கோ கொலைகளின் மூல உறைவிடமாக இவர்கள் உள்ளதே அந்த அதிர்ச்சிகர விடயமாகும் .

- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை














