Tag: பண மோசடி
பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது
பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது
பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது ,பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் சீனா பொண் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா பெற்றுக் கொடுப்பதாக கூறி ,15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சீன பெண்ணே ,தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்காக இவர் அமெரிக்கா டொலர் வழங்க வேண்டும் என தெரிவித்து ஒரு லட்சத்து 99600 பணம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மோசடி பிரிவு
அதன்படி விசாரணை நடத்திய கொழும்பு மோசடி பிரிவு குறித்த சீன பெண்ணை கைது செய்தனர்.
54 வயது சீனாப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பலரை ஏமாற்றி பண மோசடி
இலங்கைக்கு உல்லாச பயணிகளாக வருகை தந்திருக்கின்ற ,இவ்வாறான வெளிநாட்டவர்கள், மக்கள் பலரை ஏமாற்றி பல மோசடிகள் ஈடுபட்டு வருவதான செய்திகள் வெளியாகி இருந்தன.
அதன் அடிப்படையில் தற்பொழுது இந்த பொன்மணி செய்த இந்த விடயம் ,பெரும் சர்ச்சையும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அருச்சுனா பண மோசடி
அருச்சுனா பண மோசடி
அருச்சுனா பண மோசடி , அர்ஜுனா இராமநாதன் நடத்திவரும் பண மோசடி தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகவும் தேர்தலில் டீ சேர்ட் அடிப்பதற்காகவும் ஏனைய பல செலவுக்கு எனக்கு கூறி மக்களிடம் பண மோசடி செய்துள்ள வீடியோ தற்போது அம்பலமாக இருக்கின்றது.
அவ்வாறு பணமோசடி செய்யப்பட்ட விடயம் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டீசர்ட் அடிப்பதற்காக சுவிஸ் நாட்டிலிருந்து ஒரு தமிழ் அக்காவிடம் 17,லட்சம் ரூபாய் தான் வாங்கியதாகவும் ,அதேபோன்று கனடாவில் இருந்து ஒரு அண்ணா 13 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்து இருந்தார் .
ஆனால் அவர்கள் வழங்கிய 31 லட்சம் பணத்துக்கு மேலாக தற்பொழுது 3 லட்சம் போதாது என கூறி தற்பொழுது ஐரோப்பிய நாரில் உள்ள ஒரு உறைவிடமும் இவர் பணம் வாங்கி பெற்றுள்ளார் .
அவர் மூன்று லட்சத்து 20 ஆயிரம் அனுப்பி இருக்கிறார் பொழுது தனக்கு 28 லட்சம் மட்டுமே நேரடியாகவே பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இப்பொழுது கேள்வி எவ்வளவு தொகை கள்ள சாந்தி கணக்குகள் ஊடாக இவருக்கு சென்றுள்ளது .
இந்த படம் எங்கே போயிருக்கிறது இவர் யார் யாரிடம் பணம் கொள்ளை அடிக்கிறார் என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வியாகவும் ,காணொளியில் விபரம் ஆதாரம் பார்க்க .
ஆண்களின் நிர்வாண புகைப்படங்களை கொண்டு பண மோசடி
ஆண்களின் நிர்வாண புகைப்படங்களை கொண்டு பண மோசடி
ஆண்களின் நிர்வாண புகைப்படங்களை கொண்டு பண மோசடி சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு நிர்வாண புகைப்படங்களை கொண்டு வந்து இணையத்தில் விளம்பரம் செய்வதாக கூறி,
வலுக்கட்டாயமாக பணம் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆண் ஒருவரை தொடர்பு கொண்டு அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றுக்கொண்டு, குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில்
வெளியிடுவதாக தெரிவித்து, 7 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (05) தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள கவுன்சில் அவென்யூவில் வைத்து வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது ,இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை யாழ்ப்பாண காவல்துறையில் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்து, அவரிடம் பண மோசடி புரிந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட ,மூவர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவிக்கின்றனர்.
10 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவரும் .
தற்போது களத்தில் வைத்து வரும் பொன்நூறு வரை 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் யாழ்ப்பாணை சேர்ந்த வெறும் தற்போது தேர்வுகளுக்கு வசித்து வரும் நபர்களுக்கு,
40 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு கோடிக்கு மேல் இவர்கள் ஒட்டுமொத்தமாக மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இலகுவான வழியின் ஊடாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக தெரிவித்து ,அவரிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய நபர்களே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்க பட்டவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்த விடயத்தை அடுத்து, இந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பலர் பல லட்சங்களை கொடுத்து அங்கிருந்து தப்பி செல்வதற்கு, அல்லது வெளிநாட்டு முகத்தின் வாயிலாக செல்வதற்கு முனைகின்றனர் .
அவ்வாறு அவர்கள் நம்பி தமது பத்தை இழந்து வீதியில் இருக்கின்ற பரிதாபம் சமீப காலங்களாக இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

பண மோசடி பெண் கைது
பண மோசடி பெண் கைது
பண மோசடி பெண் கைது ,அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பத்து லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது .
வவுனியாவாய் சேர்ந்த பெண் ஒருவர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்வதற்கான உரிய முறையில் வேலையை வாங்கி தருவதாக தெரிவித்து மக்களிடத்தில் பணத்தை வாங்கி அவற்றை ஏமாற்றி வேலையாக நடத்தி வந்து மோசடி புரிந்த பெண்ணை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்வவுனியா போகஸ்வெவ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தினார்.
நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் குறித்த பெண் 12 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற உத்தரப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேலை வாங்கி தருவதாக தெரிவித்தும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்த பல பெண்கள் ,
மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ள வருகின்ற சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லப்படுகிறது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
வெளிநாட்டு மோகத்தில் சிக்கித் தவிக்கின்ற இலங்கையை சேர்ந்த மக்கள் எப்படியாவது வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்பதற்காக பல்வேறுமட்ட மக்களின் ஆசைகளுக்கு நம்பி பணத்தை கட்டுகின்றனர் .
வெளிநாட்டில் எவ்வாறான சிக்கல் கள் நிலைமைகள் உள்ளன என்பதை கூட புரிந்து கொள்ளாதவர்கள் அதனை மறந்து ,தற்பொழுது இந்த விதமான வேலையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது
பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது
ஆபிரிக்கா நாட்டில் சுரங்க பணி மற்றும் கணனி தொழில் நுட்பம் தொடர்பான நிறுவனத்தை ஆரம்பித்து
தென் ஆப்பிரிக்காவில் 1,3 மில்லியன் பணத்தை ஆட்டையை போட்ட இரண்டு இந்திய செல்வந்தர்கள் சர்வதேச போலீசாரின்சிவப்பு பிடி விராந்தின் ஊடாக துபாயில் கைது செய்ய பட்டுள்ளனர்
ஆப்பிரிக்காவில் பெரும் நிறுவனத்தை நடத்தி வந்த இவர்கள் அங்கு அந்த நாட்டின் அதிபருடன் இணைந்து லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி புரிந்துள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது
இந்த இரு இந்தியா செல்வந்தர்களும் சகோதரர்கள் ஆவர்கள், குப்தா சகோதரர்கள் என இவர்கள் அழைக்க படுகின்றனர்
மக்களின் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் கைது செய்ய பட்ட இவர்கள் நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளனர்
இவர்கள் ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்த பட்டு அங்கு வைத்து விசாரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது ,
இந்தியா தொழில் அதிபர்கள் என்றாலே மோசடிக்காரர்கள் என்ற நிலையில் அகில பரப்பில் அண்மைய காலங்களாக வெளிவரும் செய்திகள் ஊடாக காண முடிகிறது
1993 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நிறுவனம் வைத்து நடத்தி மக்கள் பணம் மோசடி மற்றும் அரச பணத்தை மோசடி செய்துள்ள குற்ற சாட்டு இவர்கள் மீது விதிக்க பட்டுள்ளது
பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது
பண மோசடி புரிந்த குப்தா சகோதர்கள் நீண்ட நாட்களாக சர்வதேச போலீசார் சிவப்பு தேடுதல் பட்டியலில் இணைக்க பட்டு தேட பட்டு வந்த இவர்கள் டுபாயில் டுபாய் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளனர்
இலங்கையில் மகிந்த ராஜக்சே குடும்பமும் அவரது தோழமைகளும் பல மில்லியன் டொலர்களை பணம் கொள்ளையடித்துள்ளனர்
அவர்களும் இவ்விதம் கைது செய்ய பட்டு தண்டிக்க பட வேண்டும் என்பது மக்கள் ஆவலாக உள்ளது
குப்தா சகோதர்கள் பண மோசடி கைது போராட்ட காரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது
இவர்களது நீதிமன்ற பண மோசடி விசாரணைகள் திறந்த வெளி மக்கள் அரங்கின் முன்பாக நிகழ்த்த பட வேண்டும் என்பதும் மக்களின் கருத்தாக பதிய பெறுகிறது
சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி பண மோசடி புரிந்த இரு இந்தியா செல்வந்தர்கள் தப்பித்து விடுவார்களோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது
















