Tag: நாம் தமிழர் சீமான்
நான் நாய் சாதி ஒட்டு போடு கலாய்த்த சீமான்
நான் நாய் சாதி ஒட்டு போடு கலாய்த்த சீமான்
நான் நாய் சாதி ஒட்டு போடுடா ,மேடையில் கலாய்த்த நாம் தமிழர் சீமான்
தமிழ் மானம் காக்க தமிழனாக வா என சீமான் தெரிவித்தார் .
என் அப்பன் என்னை பனை ஏறி தான் படிக்க வைத்தான் ,அதற்கு என்ன இப்போ .சாதி என்பது எப்பொழுது மக்களுக்குள் திணிக்க பட்டது ,என செந்தமிழன் சீமான் ,அறிவாற்றல் நிறைந்த அரசியல் பட்டறையை நடத்தினார்.
நாம் ஜனநாயக படை பிரிவு ,அது ஒரு நாள் பாயும் ,
அப்பொழுது என் நிலம் என்னிடம் சிக்கும் ,அப்போ நீ செத்தாய் என நாம் தமிழர் தன்மானம் ,தலை நிமிர்வு .செந்தமிழன் சீமான் பேசியுள்ளார் .
நான் நாய் சாதி ஒட்டு போடு ஒருக்கா போட்டு பாரு கலாய்த்த சீமான்,சீமானின் அந்த நகைசுவை அறிவாற்றல் ,தெளிந்த அரசியல் பார்வையை மக்களே பாருங்கள் .
ஆமைக்கறி சமைச்சவனை பேச சொல்லவா திடீரென ஆதாரத்தை காட்டிய சீமான்
ஆமைக்கறி சமைச்சவனை பேச சொல்லவா திடீரென ஆதாரத்தை காட்டிய சீமான்
சீமான் பேச்சு |தமிழீழ விடுதலை புலிகள் தலைவரை சந்தித்த பொழுது ,அங்கு தனக்கு என்ன எல்லாம் சொன்னார்கள் என்பதை சொல்லவா .
எனக்கு ஆமை கறி சமைத்து தந்தவரே சொல்லவா என சீமன் அவர்கள் ஆதாரத்துடன் பேசியுள்ளார் .
தலைவர் பிரபாகரன் மரணம் என அவரது மெய்ப்பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர் .அதோ அந்த காட்சிகள் இங்கே .
பிரச்சார மேடையை கச்சேரி மேடையாக்கிய சீமான்… உற்சாகத்தில் ஆரவாரம் செய்த தொண்டர்கள்
நாம் தமிழர் |பிரச்சார மேடையை கச்சேரி மேடையாக்கிய சீமான்… உற்சாகத்தில் ஆரவாரம் செய்த தொண்டர்கள்
சீமான் பேச்சு கேட்க உலகம் எல்லாம் உள்ள தமிழர்கள் மிக அரவம் கடடுவார்கள் .
சீமான் சிந்தனையாளனின் பேச்சை பேசுகிறார் ,மற்ற கட்சிகளோ ஏமாற்று பேச்சை பேசுகிறார்கள் ,மாற்று என்றால் என்ன என்பதை சீமான் முன் மொழிந்து வழிகாட்டி செல்லும் பக்குவம் நேர்மை
அதனால் நாம் தமிழர் கட்சியில் மிக பெரும் கூட்டம் சேர்க்கிறது .
குறுக்கே வந்தால் வெட்டு தமிழர் என்றால் வெட்டுங்கள் சீமான்
குறுக்கே வந்தால் வெட்டு தமிழர் என்றால் வெட்டுங்கள் சீமான்
குறுக்கே வந்தால் வெட்டு ,நீ ஏதமிழன் என்றால் வெட்டுங்கள் என்கிறார் செந்தமிழன் சீமான் .
சீமான் அவர்களது பேச்சில் நீதியும் ,சமத்துவமும் ,தமிழின் வெறியும் ,சீற்றமும் காண பாடும் .
அதற்கு மேலோங்க சீமான் அறிவார்ந்த நிலையில் ,முற்போக்கு தன்மையுடன் [பேசும் வல்லமையி பொருந்தியவர் .
எதிர்காலத்தை முன்னரே கணித்து ,அதேகேற்ப ,பயணிப்பவர் .அவ்வாறு சீமான் பேச்சை ரசித்து கேட்பவர்களில் நமக்கும் ஒருவர் .
ஏன் என்றால் சீமான் பேஸ்வது ,அல்ல அவர் நடத்துவது பள்ளியறை வகுப்பு .
இனி சோத்துக்கு என்ன செய்வ கோபத்தில் கொதித்த சீமான்
இந்தியா ,தமிழகம் ;நாம் தமிழர் கட்சியின் தற்கால தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் சோத்துக்கு என்ன செய்வாய் என்ற கேள்வி அரங்கை அதிர வைத்தது .
படித்தவன் மட்டும் விவசாயம் செய்திட முடியாது என்றால் சாப்பிடாமல் இரு என்கிறார் .
செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுபூர்வமாக முற்போக்கு சிந்தனையின் கேள்வி அரங்கை அலற வைத்தது .
நாம் தமிழர் சீமான் மக்களின் நேச சக்தியாக உள்ளதையும் விவசாயத்தை அவர் மீளுருவாக்கம் செய்கிறார் என்பதனை இந்த விருது வழங்கும் விழா மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .
மேலும் சீமான் தமிழகத்தின் முதல்வராக எதிர்காலத்தில் விளங்குவார் என்பதனையும் இவை காண்பிக்கிறது .
தமிழக அரசியலில் சீமான் தவிர்க்க பட முடியாத ஒருவர் என்பதை தற்கால அரசியல் வாழ்வில் எடுத்துரைக்கிறது .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி































