Tag: நாகநாதன்
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மாறிய மருத்துவர் நாகநாதன்
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மாறிய மருத்துவர் நாகநாதன்
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மாறிய மருத்துவர் நாகநாதன்.யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர் வழங்கிய போட்டி .
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன்
மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன்
மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன் ,பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் அலுவலகத்திற்கு வருமாறுபல தடவை அழைக்கப்படடும் சந்திப்பதை தவிர்த்து எழுத்து மூலத்தில் கோரியிருந்தார் .
அவ்வாறான நிலையில் மீளவும் இவர் அச்சுறுத்த பட்டு அதன் ஊடாக மிரட்டி அடக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஈடுபட்டவண்ணம் உள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்துடன் இவரது இலங்கை மருத்துவச்சபையின் உரிமத்தை ரத்துச்செய்ய சில நிபுணத்துவ பிணாமிகளை களமிறக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன .
இந்த மருத்துவர் நாகநாதன் தான் வெடித்து சிதறவும் தயங்கமாட்டேன் எனவும் ,என்னினத்துரோகிகளை அழிப்பது என் தேசிய கடைமை என்று குறிப்பிட்டமை மிகவும் வைரலாகியுள்ளது.
இறப்பது ஒருமுறை தான் அந்த மரணம் தனது மக்களிற்காக செல்லட்டும் என்கின்ற நிலையில் ,மருத்துவர் நாகநாதன் காணப்படுகின்றார் .
அதன் அடிப்படையிலேயே தான் செயலாற்றி வருவதாக அவர் கருத்துரைத்துள்ளார் .
மருத்துவர் நாகநாதன் ,ஜெயக்குமார் ,காண்டீபன் ,நிலாந்தன் ,என அடித்து விரட்டப்படும் நிகழ்வுகளை ,சத்தியமூர்த்தி அரங்கேற்றிய வண்ணம் உள்ளார் என்பது ,பாதிக்கபட்டவர்கள் கருத்துக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது .
மக்களே இந்த மருத்துவ மாபியாக்களை இனம் கண்டு சமூகத்தில் இருந்து விலத்தி வையுங்கள்.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை










