Tag: மறுபடியும்
மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன்
மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன்
மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன் ,பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் அலுவலகத்திற்கு வருமாறுபல தடவை அழைக்கப்படடும் சந்திப்பதை தவிர்த்து எழுத்து மூலத்தில் கோரியிருந்தார் .
அவ்வாறான நிலையில் மீளவும் இவர் அச்சுறுத்த பட்டு அதன் ஊடாக மிரட்டி அடக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஈடுபட்டவண்ணம் உள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்துடன் இவரது இலங்கை மருத்துவச்சபையின் உரிமத்தை ரத்துச்செய்ய சில நிபுணத்துவ பிணாமிகளை களமிறக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன .
இந்த மருத்துவர் நாகநாதன் தான் வெடித்து சிதறவும் தயங்கமாட்டேன் எனவும் ,என்னினத்துரோகிகளை அழிப்பது என் தேசிய கடைமை என்று குறிப்பிட்டமை மிகவும் வைரலாகியுள்ளது.
இறப்பது ஒருமுறை தான் அந்த மரணம் தனது மக்களிற்காக செல்லட்டும் என்கின்ற நிலையில் ,மருத்துவர் நாகநாதன் காணப்படுகின்றார் .
அதன் அடிப்படையிலேயே தான் செயலாற்றி வருவதாக அவர் கருத்துரைத்துள்ளார் .
மருத்துவர் நாகநாதன் ,ஜெயக்குமார் ,காண்டீபன் ,நிலாந்தன் ,என அடித்து விரட்டப்படும் நிகழ்வுகளை ,சத்தியமூர்த்தி அரங்கேற்றிய வண்ணம் உள்ளார் என்பது ,பாதிக்கபட்டவர்கள் கருத்துக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது .
மக்களே இந்த மருத்துவ மாபியாக்களை இனம் கண்டு சமூகத்தில் இருந்து விலத்தி வையுங்கள்.
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

- பெட்ரோல் விலை குறைப்பு

- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு

- உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை









