Tag: தூக்கிட்டு தற்கொலை
பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
இலங்கை அரநாயக்க ப்குதியில் 6 வயது மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்று விட்டு தந்தை தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் .
தூக்கிட்டு தற்கொலை செய்தவர் 33 வயதுடைய தந்தை என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் காதலனால் காதலி தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் காதலனால் காதலி தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் காதலனால் காதலி தூக்கிட்டு தற்கொலை ,செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
ஆசிரியராக பணிபுரிந்து வரும் டீச்சர் ஒருவர் .நபர் ஒருவரை ஆறு வருடமாக காதலித்து வந்துள்ளார் .
குறித்த காதலனுக்கு தெரியாமல் நண்பியின் திருமண வீட்டுக்கு சென்று வந்துள்ளார் .
அவ்வேளை காதலன் தொலைபேசி எடுத்த பொழுது இவர் பதில் அளிக்கவில்லை .
பின்னர் இந்த விடயத்தை தெரிவித்த பொழுது ,வீட்டை விட்டு ஒருவாரம் வெளியில் செல்ல கூடாது என காதலன் கண்டித்துள்ளார் .
காதலன் இந்த செயலினால் இதனால் மனவிரகத்தி அடைந்த காதலி, தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் .
காதலனின் கண்டிப்பினால் காதலி தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்ட போதிலும் அவரின் சடலம் நேற்று (03) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அந்த மாணவன் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை பரிட்சித்த வீட்டார் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டமையை அறிந்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் 4 ஆம் ஆண்டில் கல்விக் கற்ற இந்த மாணவன் மன்னார் பள்ளிமுனையை சேர்ந்தவராவார்.
நியூமன் என்ற 26 வயதான மாணவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.












