Tag: பிள்ளைகளை கொன்ற தந்தை
Posted in இலங்கை செய்திகள்
பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 06/02/2023
பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
இலங்கை அரநாயக்க ப்குதியில் 6 வயது மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்று விட்டு தந்தை தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் .
தூக்கிட்டு தற்கொலை செய்தவர் 33 வயதுடைய தந்தை என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.
No posts found.







