அர்ச்சுனாவுக்கு துரோகம் |கூட இருந்து குழிபறிப்பு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு துரோகம் |கூட இருந்து குழிபறிப்பு


அர்ச்சுனாவுக்கு துரோகம் |கூட இருந்து குழிபறிப்பு

அர்ச்சுனாவுக்கு துரோகம் |கூட இருந்து குழிபறிப்பு ,மயூரன் யோகபாலன் ஆகியோர் அர்ச்சுனா முதுகில் குத்திய துரோக செயல்கள் இடம்பெற்றுள்ளன .

இவர் இவ்வாறு செய்வார் என முதலாவது ஊடக சந்திப்பில் இருந்தே நாம் அடையாளம் கண்டு கொண்டோம் .அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

மயூரன் ,யோகபாலனுக்கு பணம் அனுப்பியவர்கள் மொத்த பண தொகை அறிந்திட உங்கள் பற்று சீட்டுக்களை வன்னி மைந்தன் வாட்சாப்புக்கு அனுப்பி வையுங்கள் மக்களே .

துரோகிகளை நாம் அடையாளம் காண்டு கொள்ள இவை பேருதவியாக இருக்கும் ,எனவே மக்களே காணொளியை முழுமையாக பாருங்கள் .வாட்ஸாப் 0044 7536707793

வீடியோ

இதில் அழுத்தி முழுமையாக பாருங்கள்

https://www.youtube.com/watch?v=FyNon0o1PeA

நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்

நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்

நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுக்கு நடந்த துரோக சம்பவம் தொடர்பாக தனது முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அந்த பதிவில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் தனக்கு பிணை வழங்கியது கிசோர் எனப்படும் அரசியல்வாதி தனது பிணை வழங்குதலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கருத்து தெரிவித்ததாக தெறிவித்துள்ளார் .

தனக்கு ஆதரவாக பிணை வழங்கிய கிசோர் திடீரென எழுந்து தான் அதில் இருந்து விலகுவதாக நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளாராம் .


இவ்வாறு பிணை வழங்குதலில் இருந்து விலகுவதால் , அர்ச்சுனா இராமநாதனை சிறைக்கு உள்ளே அடைத்து விடலாம் என்ற நிலையில் அவர்கள் காணப்பட்டதாகவும் ,அவ்விதமான நகர்வு நீதிபதியின் கருணையால் அவர் தப்பியுள்ளார் எனப்படுகிறது .

26 ஆம் திகதி புதிய மூவர் பிணை வழங்குவதன் ஊடாக அதில் இருந்து அர்ச்சுனா வெளியில் வந்து விடுவார் எனப்படுகிறது .

கூட இருந்தே துரோகம் செய்யும் கிசோர் போன்றவர்கள் இன துரோகிகள் என்ற விடயத்தை அர்ச்சுனா இராமநாதன் கண்கலங்கிய நிலையில் தெரிவித்துள்ளார் .

யாராவது மக்கள் விரும்பினால் எனக்கு பிணை வழங்கு மாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .

தயவு செய்து அர்ச்சுனாவை நேசிக்கும் மக்கள் யாராவது இருந்தால் அவருக்கு பிணை வழங்க உதவுமாறு வேண்டி கொள்கிறோம் .


தயவு செய்து யாராவது தொடர்பு கொள்ளுங்கள்,மேற்படி விடயத்தை அர்ச்சுனா இரதமநாதனுக்கு தெரிவிப்போம் .

கலங்காது பயணியுங்கள் அர்ச்சுனா கடவுள் உங்களோடு துணை நிற்கிறார்.

ஏன் துரோகம் செய்தாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் துரோகம் செய்தாய்

ஏன் துரோகம் செய்தாய்

உன்னை தினம் நினைக்கையில்
உள்ளம் வாடுதே
உன்னோடு பேச நாளும்
உள்ளம் தேடுதே

கள்ளம் இல்லா உள்ளம் ஒன்றை
கனவு தாங்குதே
காலடியின் மண்ணெடுத்து
தலை தூங்குதே

கண் விழிக்கும் போதினில்
கால் சலங்கை அழைக்குதே
கண் இமையின் மேலே
கரும் கூந்தல் தழுவுதே

உன்னை நினைக்கும் போதெல்லாம்
உள்ளம் வாடுதே
ஊன் உறக்கம் தொலைத்து
உன்னால் சாகுதே

காண மறந்து போனதென்ன
காதல் இறந்த மாயம் என்ன
என்ன நினைத்து என்னை மறந்தாய்
எதற்காக என்னை இழிந்தாய் …?

ஆக்கம்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

துரோகம் …!

துரோகம் …!

பூமி அதிர்வொன்று
புகுந்தது நெஞ்சுக்குள்
இதய மாளிகை
இடிந்து போனது

சுனாமி அலையாய்
சுற்றியது நினைவு
கடல் அலையாய்
கத்தியது மனது

அத்தி வாரம்
அசைந்த போது
கார் மேகமாய்
கண்ணீர் கொட்டியது

வினாக்கள் வெடித்தன
விடைகள் கொதித்தன
அணு குண்டு
அகோரமாய் வெடித்தது

கணனி மூளைக்குள்
கறை படிந்த வைரஸ்
கொத்திய போது
கோபம் கொதித்தது

விரலின் நுனியில்
விஷம் உள்ளதை
நாவின் அசைவில்
நாடே அறிந்தது

அறுவடை நாளிற்காய்
அருகில் முளைத்ததை
காணாமல் இருந்தது
காதலின் தப்பு …..!

வன்னி மைந்தன்
ஆக்கம் -09-10-2020

Home » துரோகம்